வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

புதன், 29 ஏப்ரல், 2015

ஆய்வரங்கம்





எதிர் வரும் 09.05.2015,சனிக்கிழமையன்று 
தஞ்சை இலக்கிய வட்டமும், ரிவோல்ட் அமைப்பும் இணைந்து நடத்தும் 
இரண்டு நூல்கள் குறித்த ஆய்வரங்கம்.

அருமைத் தோழர் பசு கவதமன் அவர்கள் எழுதிய 
"ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்,நிகழ்வுகளும்", 
எமது ஆய்வு நூலான 
"திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்"

கருத்துரையாளர்கள்: 
தோழர்கள் கொளத்தூர் மணி, 
மீ.த.பாண்டியன், 
கவின்மலர், 
சண்முக சுந்தரம்.

இடம் : பெசன்ட் அரங்கம்,தஞ்சாவூர்.
நாள் : 09.05.2015,சனிக்கிழமை,
மாலை சரியாக 5.30 மணிக்கு.


வாருங்கள் தோழர்களே....

கருத்துகள் இல்லை: