வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

புதன், 9 ஜனவரி, 2013

அனைவரையும் அழைக்கிறோம்






கால காலமாய்த்
தொடரும் யுத்தம்.

மதங்கள்...... 
சாதிகள்.....
வர்க்கங்கள்.....

மனித குலத்தை 
எத்தனைதான் முன்னுக்கு இழுத்துச் செல்ல
பாடுபட்டாலும்.....

பின்னுக்கு இழுக்கும்
பிற்போக்கு சக்திகளுக்கு
எதிரான.....
  
தொடரும்
கால கால யுத்தத்தின்
ஒரு கண்ணியாய்.....

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின்
திருச்சி நிகழ்விற்கு
உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

வியாழன், 3 ஜனவரி, 2013

கவிதை நூல் வெளியீட்டு விழா

 
 

 
அன்பான தோழமைக்கு,
வணக்கம்.
எதிர்வரும் சனவரி 6ம் நாள்
அகண்ட காவிரியும் ஆடு தாண்டும் காவிரியும் என்ற
எமது கவிதை நூல் வெளியீட்டு விழா.
அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
அவசியம் வருகை தர வேண்டுகிறேன்.
நன்றி.
தோழமையுள்ள........
பாட்டாளி