வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வியாழன், 3 ஜனவரி, 2013

கவிதை நூல் வெளியீட்டு விழா

 
 

 
அன்பான தோழமைக்கு,
வணக்கம்.
எதிர்வரும் சனவரி 6ம் நாள்
அகண்ட காவிரியும் ஆடு தாண்டும் காவிரியும் என்ற
எமது கவிதை நூல் வெளியீட்டு விழா.
அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
அவசியம் வருகை தர வேண்டுகிறேன்.
நன்றி.
தோழமையுள்ள........
பாட்டாளி
 
 
 


கருத்துகள் இல்லை: