வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

கருத்தரங்க அழைப்பிதழ்



 1938 - 1939 சன - 15, மார்ச் 11, 1965 சன - 25
மொழிப்போர் தியாகிகள் தொடங்கி...
2009 சன - 29,
தியாகி முத்துக்குமார் வரை


கருத்தரங்கம்

26.1.2011 புதன் மாலை 5 மணி,
மணியம்மையார் மழலையர் பள்ளி,
வடக்குமாசி வீதி, மதுரை 1

தலைமை
தோழர் பாட்டாளி
பொதுச் செயலாளர் த.ம.ப.க

வரவேற்புரை
த. அருள்மொழி த.ம.ப.க

கருத்துரை

பா. செயப்பிரகாசம்
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
பேரா. அறிவரசன்
நாகை. திருவள்ளுவன்
தலைவர், தமிழ்ப் புலிகள்
பி. வரதராசன்
தலைவர், புரட்சிக் கவிஞர் மன்றம்
லோகசங்கர்
துணைத் தலைவர், த.ம.ப.க
சிற்பிமகன்
துணைத் தலைவர், த.ம.ப.க

நன்றி உரை
க. இராம்குமார் த.ம.ப.க

1965 மொழிப்போர் போராளிகள்
பா.செயப்பிரகாசம்
ஐ.செயராமன் ஆகியோர்
கௌரவிக்கப்படுகிறார்கள்

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
தொடர்புக்கு : 94431 84051

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அவசியம் கலந்துக் கொள்கிறேன். அனைவரையும் வரச் செய்கிறேன்.

மதுரை சரவணன் சொன்னது…

அவசியம் கலந்துக் கொள்கிறேன். அனைவரையும் வரச் செய்கிறேன்.